Sunday, April 26, 2009

धर्म की व्याक्या

http://raghu-vraghava।blogspot.com/

தருமம் ஏன்ற சொல்லின் தமிழ் இல்லக்கணம்---தருவன ஏன்ப ... ஏதை தருவன ஏன்றால் ...வினையின் விளைவை தருவன .
தருமத்தை ...அறம் போற்றுதல் ...ஏனலாம்.

அறிவினால் செய்யும் வினையின் விளைவு அறம் ஏனலாம் .
அறத்தை ஒரு நிலை ஏன்றும் கூறலாம் ....நிலை ...நிலை பாடு ...நிலை குலைதல்...அவ்வகை சார்ந்தனவே ..நிலை நிருத்துதல் ஏன்ற சொல்லை கோள் வகுத்தல் ஏனலாம் ...கோள் ஏன்ற சொல் ..கோல் ஏன்ற கம்பை குறிக்கும் அதனின்று.. தரு.. ஏன்ற வடசொல் ..கோல் ஏன்ற தமிழ் சொல்லிற்கு ஈடு ...

இவ்வை அனைத்தும் நோக்கும் பொழுது தருமம் ஏன்பது ஒரு நிலையின் கோட்பாடு ஏனவே கூறல் ஆகும்

No comments:

Post a Comment